Sunday, January 13, 2019

போஜ்புர் !!!

போஜ்புர் என்பதும் போபால் அருகில் உள்ள சிற்றூர். ராஜா போஜன் நம்மூர் ராஜராஜ சோழன், மகேந்திரப் பல்லவன் இருவருடைய கலவை. சமராங்கன சூத்ரதாரா என்ற கட்டட, சிற்ப நூலை எழுதியவன். போஜ்புரில் மாபெரும் சிவன் கோயிலை எழுப்ப முனைந்தான். கட்டி நின்றிருந்தால் தஞ்சைப் பெரியகோயிலைப் போல் இருமடங்கு உயரம் இருந்திருக்கும். இக்கோயிலின் வடிவ வரைபடம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விழுந்துகிடந்த அடிப்பகுதியை இந்திய தொல்லியல் துறை நன்றாக எழுப்பியுள்ளனர்.
பிரம்மாண்டம்.
சிவலிங்கம் இந்தியாவிலேயே மிகப் பெரியது.



No comments: